ராமேஸ்வரம் மேலவாசல் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா- நகர்மன்றத் தலைவர் பங்கேற்பு.!


ராமேஸ்வரம் மேலவாசல் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் தெற்கு வாசல் நண்பர்கள் குழு 31வதுஆண்டு உத்திர விழாவில்  நீர்மோர் உடன் அன்னதானம் வழங்கப்பட்டது.  இதில் சிறப்பு அழைப்பாளராக நகர்மன்றத் தலைவர் நாசர் கான் நகர்மன்றத் துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் 12-வது வார்டு கவுன்சிலர் நா. சத்தியமூர்த்தி 15வது வார்டு கவுன்சிலர் சங்கர் நண்பர்கள் குழு தலைவர் முத்துராமன் 

செயலாளர் ராமகிருஷ்ணன் பொருளாளர் சிவா மற்றும் நண்பர் குழுவைச் சேர்ந்த  எ.கே.கர்ணன்   எ. கே.அர்ஜுனன் குட்டிபாலு என்ற பாலகிருஷ்ணன் நாகராஜ் விஸ்வநாதன் துறை வெங்கடேஷ் சேது குமரன் வினோத் நாகராஜ் பழனி ராமகிருஷ்ணன் ரமேஷ் மெய்கண்டன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினர்

Previous Post Next Post