ஒரே நாடு ஒரே தேர்தல், தேர்தல் ஆணையம் ரெடி" - முதன்மை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா


ஒரே நாடு ஒரே தேர்தல்" படி 5 ஆண்டுகளுக்கு 1 முறை மட்டும் தேர்தலை நடத்த நாங்கள் ஆயத்தமாக உள்ளோம்.

அதற்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் திறன் கொண்டது தேர்தல் ஆணையம்

- முதன்மை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா

Previous Post Next Post