போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை - போக்குவரத்துத்துறை


மார்ச் 28. 29-ல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.

பணிக்கு வருகை தரவில்லை எனில் ஆப்சென்ட் மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் விடுமுறை எடுக்க அனுமதி கிடையாது - போக்குவரத்துத்துறை

Previous Post Next Post