எஸ்.வி.சேகர் போலீஸில் ஆஜராக உத்தரவு


பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகர், போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு @ ஜூனியர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது!

Previous Post Next Post