தேனி மாவட்டத்தில் மராத்தான் ஓட்டம் - மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்

 தேனி மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்று வரும் 72 வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் பல்துறை பணி விளக்க கண்காட்சி நடைபெற்று வரும் விழாத்திடல் வளாகத்திலிருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரையிலான மராத்தான் ஓட்டத்தினை  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



Attachments area
Previous Post Next Post