கோவில் திருவிழாவில் 'சரக்கு' பிரசாதம் - போட்டி போட்டு சரக்கடித்த பக்தர்கள்.!


பஞ்சாப் மாநிலத்தில் பாபா ரோட் ஷா கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கி உற்சாகப்படுத்துகிறது கோவில் நிர்வாகம்

https://twitter.com/ANI/status/1507113108883402770?t=WzxaYiZZ2We9Abkcxx9VWw&s=19

பஞ்சாப் மாநிலம்,  அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள போமா கிராமத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இரண்டு நாள் நடைபெறும் திருவிழாவின் போது பக்தர்களுக்கு 'பிரசாதமாக' மதுபானம் வழங்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு பிரசாத மதுவை வாங்கி குடிக்கும் வீடியோ பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Previous Post Next Post