ஜாமீனில் வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!


3 வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சற்றுமுன் புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.

Previous Post Next Post