கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு - யுவராஜ்க்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு


கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் மற்றும் அருண் ஆகிய இருவருக்கு 3 ஆயுள் தண்டனை

குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகிய ஐவருக்கும் 2 ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு

பிரபு, கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை

சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு

Previous Post Next Post