முல்லைப் பெரியாறு - தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு.!


முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான புதிய வழக்குகளில், தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு

புதிய வழக்குகளில் கருத்துகளை தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

#TNGovt | #Tamilnadu #SupremeCourt | #Mullaperiyardam |

Previous Post Next Post