திருப்பூரில் பெருமளவு பஸ்கள் இயக்கப்படவில்லை

தொழிற்சங்கங்கள் தொடங்கி உள்ள வேலை நிறுத்ததால் திருப்பூரில் பெருமளவு பஸ்கள் இயக்கப்படவில்லை. ரயில்நிலைய பஸ் ஸ்டாப்பில் கிடைத்த பஸ்களில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறிச்சென்றனர்.
Previous Post Next Post