பள்ளிகளில் ஆய்வு - மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மேல ஆத்தூரில் செயல்பட்டு வரும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை, கழிப்பறை, சத்துணவு கூடம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

Previous Post Next Post