தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்.!


2022-23ம் ஆண்டுக்கான பொது பட்ஜெடை 18ம் தேதி நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார். 

19ம் தேதி வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யதார். 

இந்த நிலையில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. 

23ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் தொடரும்.

Previous Post Next Post