தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய காசநோய் ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு.!*


உலக காசநோய் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய காசநோய் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி  ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது

Previous Post Next Post