ராமேஸ்வரம் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்


காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட துடிக்கும் கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் ஜெரோம் குமார் மாநில இளைஞரணி தலைவர் தலைமையில் ராமேஸ்வரம் நகர் செயலாளர் க.ராமமூர்த்தி  முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Previous Post Next Post