தூத்துக்குடி பாத்திமா நகரில் சிறப்பு மருத்துவ முகாம் - மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.!


தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெறும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தூத்துக்குடி பாத்திமா நகரில்  நடைபெற்றது 

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

Previous Post Next Post