உக்ரைன் -மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியதாக நகர மேயர் அறிவிப்பு.!

மரியுபோல் ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது என்று அதன் மேயர் திங்களன்று கூறினார், 

பல வாரங்கள் முற்றுகையிடப்பட்டு, குண்டுகள் வீசிய நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். 

"எல்லாம் எங்கள் சக்தியில் இல்லை" என்று மேயர் வாடிம் போய்ச்சென்கோ ஒரு நேரடி தொலைக்காட்சி பேட்டியில் கூறினார். "துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் இன்று ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் இருக்கிறோம்." என ரஷ்யாவை குறிப்பிட்டு கூறினார்


Ahamed

Senior Journalist

Previous Post Next Post