கூட்டுறவு தொடக்க வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி மற்றும் சான்றிதழ் - ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் வழங்கினார்

 தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட சிவத்தையாபுரம், சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது.





நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் கலந்துகொண்டு 262 பயனாளிகளுக்கு ரூ.86.87 லட்சம் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.







Previous Post Next Post