விருதுநகர் பாலியல் வழக்கு : சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - முதலமைச்சர்.

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

பொள்ளாச்சி வழக்கு போல அல்லாமல் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத்தரப்படும் என முதலமைச்சர் உறுதி.!

 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post