ஐபிஎல் நாளை துவக்கம் :சென்னை - கொல்கத்தா அணிகள் நாளை மோதல் - வெற்றி யாருக்கு?


15வது மெகா ஐபிஎல் திருவிழா நாளை தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியாக சென்னை - கொல்கத்தா அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோத உள்ளன!

இரு அணியிலும் புதிய கேப்டன்கள்   பொறுப்பேற்றுள்ள நிலையில் வெற்றி யாருக்கு என ரசிகர்கள் ஆர்வம்.

#IPL2022 | #CSKvKKR

Previous Post Next Post