திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டார அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் காண ஒருநாள் புத்தாக்க பயிற்சி முகாம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டார அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் காண ஒருநாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம் சரவணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் நெல்லை மாமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post