முஸ்லீம் பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி இந்துக்களுக்கு எதிராக வெறுப்புணர்வு.! - தனியார் வங்கி ஊழியர் ஸ்ரீகாந்த் கைது.!

கர்நாடகா - முஸ்லீம் என்ற பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி இந்துக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தனியார் வங்கி ஊழியர் ஸ்ரீகாந்த் நபரை பாகல்கோட் போலீசார் கைது செய்துள்ளனர்.  

முஸ்லீம் பெயரில் கர்நாடகா BJP MLC க்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில், இந்து ஆதரவு அமைப்புகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தனியார் வங்கியில் பணிபுரியும் சித்தாரூடா ஸ்ரீகாந்த் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post