சமூக வலைதளங்களில் பொய் பரப்புரைக்கு ஆப்பு.! - சமூக வலைதள பொய் பரப்புரைகளை தடுக்க இனி காவல்துறையில் தனி மையம்!


சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளின் விளைவாக அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்திட சமூக ஊடக சிறப்பு பிரிவு காவல்துறையில் அமைக்கப்படும்!

பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

Previous Post Next Post