இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன், தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, முன்னிலையில் கோவில்பட்டி நகர செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர் சேகர், 

கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சமத்துவபுரம் லிங்கம்பட்டி உள்ள வீடு இல்லாதகிராம மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்களிடம் மனு அளித்தனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட பயனாளிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post