தேனி மாவட்டத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிகுட்பட்ட பங்களாமேடு பகுதியில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ-மாணவிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை நேற்று மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், கொடியசைத்து தூக்கிவைத்து பேரணியில் கலந்து கொண்டார் உடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன், உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post