யார் இந்த நீராவி முருகன்?


நீராவி முருகனின் சொந்த ஊர்,  தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் உள்ள நீராவிமேடு கிராமம்.

சென்னையில் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தவர் முருகன்.

ரவுடி நீராவி முருகன் மீது 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த முருகனை தனிப்படை அமைத்து தேடிவந்தது போலீஸ்.

நாங்குநேரி அருகே திண்டுக்கல் மாவட்ட தனிப்பிரிவு போலீஸார், நீராவி முருகனை என்கவுன்டர் செய்தனர்.

Previous Post Next Post