பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம்.


ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் திருக் கோவில் அடர்ந்த வனப்பகுதி யில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா வரும் 21,22 ஆம் தேதி நடை பெற உள்ள நிலையில் நடிகர் வடிவேலு மைசூரிலிருந்து காரில் கோவைக்கு செல்லும் வழியில், 

எளிமையான முறையில் வந்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்த கோவில் ஊழியர்கள் நடிகர் வடிவேலு அவர்களுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Previous Post Next Post