தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒன்றிய பா.ஜ.க மோடி அரசை கண்டித்து அங்கேரிபாளையம் , வெங்கமேடு, செட்டிபாளையம் பகுதிகளில் தெரு முணை பிரசாரம்

ஒன்றிய பிஜேபி மோடி அரசின் தொழிலாளர் விரோத மக்கள் விரோத தேச விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் கார்ப்பரேட் கம்பனிகளுக்கு ஆதரவாகவும் சிறு குறு தொழில்களை பாதுகாக்க தவறிய மோடி பி ஜே பி அரசை கண்டித்தும் மார்ச் 28 , 29-03-2022 ல் நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்ததிற்கும் 28 ம் தேதி ரயில் மறியல் 29 ல் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டத்திற்கு தொழிலாளர்களிடம் ஆதரவு கேட்டு அங்கேரிபாளையம் , வெங்கமேடு, செட்டிபாளையம் கூ‌ட்டுறவு சொசைட்டி, அனுப்பா்பாளையம், வேலம்பாளையம், அவிநாசி ரோடு, தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் தெரு முணை பிரசாரம் நடைபெற்றது
Previous Post Next Post