'பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து வருவோருக்கு தீர்வு காணப்படும்!'- முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி! -

“பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு ஒன்றிய அரசுடன் கலந்து பேசி தீர்வு காணப்படும்; அவர்களுக்கு சட்டரீதியாக உதவ முயற்சி மேற்கொள்ளப்படும்!” சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

Ahamed

Senior Journalist

Previous Post Next Post