சத்தி அரசு கலைக்கல்லூரி என்.எஸ்..எஸ் மாணவர்கள் கொமாரபாளையம் ஊராட்சியில் சமூகப்பணி

சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் ஆலயம் மற்றும்  அங்கன்வாடி மையங்களில், நாட்டுநலப்பணி திட்டம் மூலமாக தூய்மை பணிகள் சிறப்பான முறையில் மேற்கொண்டனர். 

நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்  எஸ்.எம்.சரவணன், கலைக்கல்லூரி கணிதத் துறை தலைவர் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ராமகிருஷ்ணன், வார்டு உறுப்பினர் சுரேஷ்,ஊராட்சி செயலாளர் குமார், மற்றும் நாட்டுநலப் பணிதிட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஊராட்சி மன்றத்தலைவருடன் மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Attachments area
Previous Post Next Post