நீலகிரி, கொடைக்கானல்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!


நீலகிரி, கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி  உத்தரவு பிறப்பித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருவதாகவும் இதுவரை 1,25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

#Chennai #HighCourt #Nilgiris #Kodaikanal

Previous Post Next Post