ஐதராபாத் தீ விபத்து : பிரதமர் இரங்கல் - இறந்தவர் குடும்பத்திற்க்கு தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் - பிரதமர் அறிவிப்பு..!

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்...

ஐதராபாத்தில் உள்ள போய்குடாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது சோகமானது.  இந்த துக்க காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.  இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதம பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா 2 லட்சம் வழங்கப்படும் " என தெரிவித்துள்ளார்.


 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post