பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் #ABVB முன்னாள் தலைவர் மருத்துவர் சுப்பையா சண்முகம் கைது.!

கடந்த 2020ம் ஆண்டில் அண்டை வீட்டு வயதான பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து துன்புறுத்திய புகாரில் ஏபிவிபி (ஆர்.எஸ்.எஸ். மாணவர் பிரிவு) முன்னாள் நிர்வாகி மருத்துவர் சுப்பையா சண்முகம், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்!

கடந்த மாதம் முதல்வரின் வீட்டை முற்றுகையிட வந்து கைதான ஏபிவிபியினரை சிறையில் சென்று பார்த்ததால், கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையின் புற்றுநோய்ப் பிரிவு தலைவர் பதவியிலிருந்து சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#ABVP

Ahamed

Senior Journalist

Previous Post Next Post