அதிமுக பிரமுகர் கொலை வழக்கு: வக்கீலுக்கு ஆயுள் தண்டனை - 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.!

மதுரையில் 2014ம் ஆண்டு அதிமுக பிரமுகர் அழகர்சாமி கொலை வழக்கில் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

விஜயலிங்கம், சோலைராஜா, ராமசாமி, அலெக்ஸ்பாண்டி, முனியசாமி, ரஞ்சித்குமார் உட்பட 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் நீதிராஜனுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு

Ahamed

Senior Journalist

Previous Post Next Post