நிலக்கரி தட்டுப்பாடு தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்.!

 

5 அலகுகள் கொண்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், நிலக்கரி தட்டுப்பாட்டால் 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் மின்வெட்டு ஏற்படும் சூழல் .

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 5வது யூனிட்டில் மட்டும் தற்போது 210 மெகாவாட் வரை மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலைமை இன்று சில தினங்களில் சீரடையும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தகவல். 

#Thoothukudi #TTPS #PowerCut

Ahamed

Senior Journalist

Previous Post Next Post