ராமேஸ்வரம் 3வது வார்டு பகுதியில் குடி தண்ணீர் பைப் பதிக்கும் பணி.!


காதர்பாட்சா முத்துராமலிங்கம்  ஆணைக்கிணங்க ராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவர் கே.இ.நாசர் கான் தலைமையில் 3-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜே ஆர் எம் முருகன் அவர்களின் ஏற்பாட்டில் குடி தண்ணீர் பைப் பதிக்கும் பணி தொடங்கப்பட்டது இவ்விழாவில் 3வது வார்டு செயலாளர்  சுரேஷ்குமார் 12வது வார்டு நா.சத்தியமூர்த்தி 8வது வார்டு செயலாளர் சுரேஷ் மற்றும்  திமுக நகர கழக ஏகே அர்ஜுனன் பாரதி தனம் இளங்கோ முருகானந்தம் துரைப்பாண்டி மெய்கண்டன் வெங்கடேஷ் சந்தானம் மற்றும் கனி மற்றும் நகரக் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Previous Post Next Post