பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ராமர் கோயில் பூசாரி சம்பத் (37) கைது.!


திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை; எதிர்ப்பு தெரிவித்ததால் அரிவாளால் வெட்டிய அதே பகுதியைச் சேர்ந்த ராமர் கோயில் பூசாரி சம்பத் (37) கைது.

படுகாயமடைந்த பெண் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

Previous Post Next Post