முடிவுக்கு வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள் - .வரும் 31க்குள் கட்டுப்பாடுகளை முடித்துக் கொள்ள மத்திய அரசு அறிவிப்பு.!

கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற 31ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளலாம், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கைவிட்டாலும், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை முடித்துக்கொள்வதாக மத்திய அரசு அறிவிப்பு.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை முடித்துக்கொள்வதாக மத்திய அரசு தகவல்

#Corona  #LockDown #CentralGovt 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post