பெண்ணின் வீட்டு வாசல் முன்பு சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவர் சுப்பையாவுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை சிறை - ஆலந்தூர் மஹிளா நீதிமன்றம் உத்தரவு.!

பக்கத்து வீட்டுப் பெண்ணின் வீட்டு வாசல் முன்பு சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவரும் மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினரும் மருத்துவருமான சுப்பையாவை மார்ச் 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஆலந்தூர் மஹிளா நீதிமன்ற நீதிபதி வைஷ்னவி உத்தரவு.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post