மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கு ரூ1.50 லட்சம் மதிப்பீட்டில் திருமண நிதி உதவித்தொகை- மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வழங்கினார்

 மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செவித்திறன் குறைபாடுடையோர் நல்ல நிலையில் உள்ளவரை திருமணம் செய்து கொண்டவர்.கை,கால் பாதிப்புடையோர் நல்ல நிலையில் உள்ளவரை திருமணம் செய்து கொண்டவர், மற்றும் மாற்றுத்திறனாளி மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொண்டவர் என 3 நபர்களுக்கு ரூ1.50 இலட்சம் மதிப்பீட்டில் என திருமண நிதி உதவித்தொகையினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.வினீத் இ.ஆ.ப., வழங்கினார்கள் .



Previous Post Next Post