2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி!- அமைச்சர் தகவல்

2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவைக்கு அனுமதி! மார்ச் 27 முதல் வழக்கமான சர்வதேச விமானங்களை இந்தியா மீண்டும் தொடங்குவதாக அமைச்சர் தகவல்.

https://twitter.com/JM_Scindia/status/1501168243095977985?t=qO-grzPS-7uJFBuoEn40hQ&s=19

விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜே.எம்.சிந்தியா ஒரு ட்வீட்டில், "பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, கோவிட் கேஸ்லோட் குறைவதைக் கருத்தில் கொண்டு, மார்ச் 27 முதல் சர்வதேச பயணத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்தத் துறை புதிய உயரங்களை எட்டும் என்று நான் நம்புகிறேன்!" என தெரிவித்துள்ளார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post