நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் லஞ்சம் கேட்ட 2 பேர் கைது.!

கடலூர் மாவட்டம் திருப்பாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் லஞ்சம் கேட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

விவசாயி புகாரால் எழுத்தர் ராமசந்திரன், லோடுமேன் கிருஷ்ணசாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். 200 நெல் மூட்டைகளை பெற ஒரு மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் கேட்டதாக விவசாயி அழகுவேல் குற்றம்சாட்டியிருந்தார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post