மாணவர்களே இல்லாமல் மாணவர்கள் இருப்பதாக கணக்கு காட்டிய 2 வார்டன்கள் சஸ்பெண்ட்- அமைச்சர் நடவடிக்கை.!


திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் நல தங்கும் விடுதியில் மாணவர்களே இல்லாமல் மாணவர்கள் இருப்பதாக கணக்கு காட்டிய 2 வார்டன்கள் சஸ்பெண்ட்

ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நடவடிக்கை

#TNGovt

Previous Post Next Post