ரூ.2.50 லட்சம் லஞ்சம் - வருமான வரி துணை ஆணையர், ஆடிட்டர் கைது - சிபிஐ அதிரடி.!

ரூ.2.50 லட்சம் லஞ்சம் கேட்ட கோவை வருமான வரி துறை துணை ஆணையர் டேனியல் ராஜ், ஆடிட்டர் கல்யாண் ஸ்ரீநாத் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது!

2017ம் ஆண்டு வருமான வரி சோதனையில் சிக்கிய நபருக்கு சாதகமாக செயல்படுவதற்கு, ரூ.2.50 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் இருவரும் கைது!

Ahamed

Senior Journalist

Previous Post Next Post