தென் மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம் - 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு


தென் மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம், வடக்கு மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்.

சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக அன்பு நியமனம். மதுரை மாநகர காவல் ஆணையராக செந்தில் குமார் நியமனம்.

#TNGovt #IPS

Previous Post Next Post