15 கோடி சம்பளத்தில் 4 கோடி பாக்கி.! - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு.!


2018ஆம் ஆண்டு ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவான மிஸ்டர் லோகல் திரைப்படத்தில் நடித்ததற்க்காக பேசப்பட்ட 15 கோடி சம்பளத்தில் 4 கோடி சம்பளத்தை தராமல் காலம் தாழ்த்துவதாக கூறி தயாரிப்பாளருக்கு எதிராக சிவ கார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

மனுவில் சம்பள பாக்கி ரூ. 4 கோடியை தர உத்தரவிட வேண்டும் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்த மனு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.




Ahamed

Senior Journalist

Previous Post Next Post