தெலங்கானா மரக்கடையில் ஏற்பட்ட தீவிபத்து - 11 பேர் பலி.!


ஐதராபாத்தில் உள்ள மரக்கடை கிடங்கு ஒன்றில் புதன்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 

https://twitter.com/RishikaSadam/status/1506482975781048327?t=6SFcYHV0yujGH6hU9Dn9zw&s=19

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள மரக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு தங்கி வேலை பார்த்து வந்த 11 பேர் உயிரிழப்பு

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ விபத்தில் சிக்கியிருந்த ஒருவரை மீட்டனர். அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய தகவல்களின்படி, குடோனுக்குள் சிக்கியிருந்த 12 பேர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், தீயினால் குடோனின் சுவர் இடிந்து விழுந்தது,  இதனால் அவர்களை அந்த இடத்திலிருந்து மீட்க முடியவில்லை. இதில்11 பேர் உயிரிழந்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post