முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து அண்ணாமலை அவதுறு - ரூ100 கோடி நஷ்டஈடு கேட்டு திமுக நோட்டீஸ்.!


முதல்வர் ஸ்டாலின் துபாய்க்கு செல்லும் போது 5000 கோடி  சொந்த பணத்தை முதலீடு செய்யச் சென்றிருப்பதாக அண்ணாமலை கூறியிருப்பது பச்சைப் பொய். அவதூறாக பேசியதற்கு ரூ100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால், கிரிமினல் வழக்கு தொடர்வோம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தகவல்.!

Ahamed

Senior Journalist

Previous Post Next Post