மேலும் 10 அகதிகள் தனுஷ்கோடி வருகை.! - காலையில் 6 பேர் வந்த நிலையில் தற்சமயம் மீண்டும் 10 பேர் வருகை.!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களை விலை குடுத்து வாங்க முடியாமல் , பொதுமக்கள் வாழவே முடியாத சூழலில் , இன்று காலை 3 குழந்தைகள் உட்பட 6 பேர் தனுஷ்கோடி வந்த நிலையில் , தற்சமயம் மேலும் 10 அகதிகள் குடும்பத்துடன் தனுஷ்கோடி வருகை.

#SriLanka #Refugees

Ahamed

Senior Journalist

Previous Post Next Post