நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது; தமிழ்நாட்டில் 35 முதல் 240 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது!

 

பெட்ரோல், டீசலை தொடர்ந்து சுங்க கட்டணமும் உயர்வதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி; சுங்க கட்டணம் உயர்வுக்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு; பஞ்சாபில் விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை.

சுங்க கட்டணம் உயர்வுக்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு; பஞ்சாபில் விவசாய சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு

சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ₹45 - ₹240 வரை அதிகரிக்க உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம்

தமிழ்நாட்டில் 8 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என மாநில அரசு கோரிக்கை விடுத்த நிலையிலும், சுங்க கட்டணம் உயர்வு

60 கி.மீக்கு குறைவான தொலைவில் உள்ள சுங்கச்சாவடிகள் மூடப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி கூறிய நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

Ahamed

Senior Journalist

Previous Post Next Post