அரசுப்பள்ளியில் படித்து ஐ.ஐ.டி யில் சேர்ந்த மாணவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.!


அரசுப்பள்ளியில் படித்து ஐ.ஐ.டி பொறியியல் படிப்பில் சேரும் திருச்சி, கரடிப்பட்டி கிராமத்து மாணவர் அருண்குமாரை நேரில் அழைத்துப் பாராட்டு!

"எளிய பின்புலத்திலிருந்து தேர்ச்சி பெற்றுள்ள அவரின் கல்விச்செலவை அரசே ஏற்கும். இலட்சியக் கனவுகளுடன் பயணிப்பவர்களுக்கு அரசு துணை நிற்கும்"! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

Previous Post Next Post